Posts

Showing posts from October, 2021

பட்சிக்கும் அக்கினி🔥

Image
கிறிஸ்து இயேசுவில் பிரியமுள்ள அன்பு தேவ பிள்ளைகளே,ஆண்டவரும் இரட்சகருமான இயேசுகிறிஸ்துவின் வருகை மிகவும் சமிபமாக இருக்கிறது எனவே ஆயத்தபடுவோம்;கர்த்தருக்கென்று ஒரு கூட்ட ஜனத்தை ஆயத்த படுத்துவோம் ! உலகமும் அதின் மேன்மையும் மாயை என்பதை உணர்ந்து பயணிப்போம்,ஆம் அன்பிற்குரியவர்களே எல்லாம் மாயையே,தேவ பிள்ளைகளாகிய உங்கள் தேவைகளை பரம தகப்பன் அறிந்துள்ளார்,உங்களுக்கென்று முன் குறித்த ஒன்றையும் எவராலும் தடை செய்ய இயலாது - ஆமென்  சரி ,இன்றைய தினத்தில் கிறிஸ்தவ பிள்ளைகளாகிய நமது வாழ்க்கையில் தேவன் எவ்வாறு அக்கினியாகவும்,அரணாகவும் இருக்கிறார் என்பதை குறித்து ஒருசில நிமிடங்கள் தியனிப்போம்,தேவ வெளிச்சத்தை சுதந்தரித்து கொள்வோம்.சரி வேத புத்தகத்தை திருப்பி இந்த வசனத்தை என்னோடு எடுத்துக்கொள்ளுங்கள், " நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே". எபிரேயர் 12:29 ஏன் தேவன் பட்சிக்கிற அக்கினியாய் இருக்கிறார் என்று என்றாவது சிந்தித்திருகிறிர்களா? இந்த சிந்தனை என் உள்ளத்தில் எழுந்த போது இந்த காரியங்களை ஆவியான தேவன் வெளிப்படுத்தினார். யாத்திராகம புத்தகத்தை நாம் அனைவரும் வாசித்திருப்போம...

மூன்று புருஷர்கள்☺

Image
கிறிஸ்து இயேசு தரும் சமாதானம் உங்கள் அனைவரோடும் என்றென்றும் தங்கி இருப்பதாக,பிரியமான சகோதர சகோதரிகளே சமிப காலமாக நமது தேசத்திலும் சரி,இந்த உலக தேசங்களிலும் சரி,தேவனின் கோபாக்கினையை தூண்டும் அநேக காரியங்கள் அவ்வப்போது அரங்கேறிகொண்டே இருந்தாலும்...இந்த காரியங்கள் ஒரு சங்கிலி போல தொடருகையில் அவர் கோபம் வெளிப்படும்,பரிசுத்த வேதாகமம் தேவனின் கோபம் நான்கு வகையில் வெளிப்படும் என்று கூறுகிறது:     1.கொள்ளை நோய்     2.பட்டயம்     3.பஞ்சம்     4.கொடிய மிருகங்கள்      இத்தகைய காரியங்களுக்கு தேசமானது ஒப்புவிக்கப்படுமானால் அங்கு தேவ கோபம் இருப்பதை அறிந்து கொள்ளலாம் ,தற்போது வந்துள்ள 'கொரோனா'  பெருந்தொற்றையும் அவ்வாறே என்னலாம்,இவ்வாறு தேவ கோபம் எழும்போது தப்பிப்பது எப்படி என்றும் வேதத்தில் தெளிவாக தேவன் எழுதி கொடுத்துள்ளார்,ஆம் பிரியமான சகோதர,சகோதரிகளே இன்று நாம் பார்க்க போகும் பதிவும் அதை குறித்தே! சரி,ஆரம்பிக்கும் முன் சற்று உங்கள்   வேத புத்தகத்தை திறந்து வைத்து கொள்ளுங்கள்,பின் நான் பதிவிட்டுள்ள வசனங்களை என்னுடனே நீ...

மரித்தவர்களே!!🙄

Image
கிறிஸ்து இயேசுவில் பிரியமான அருமை சகோதர,சகோதரிகளே...கர்த்தரின் பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக,இன்றைய தினத்திலும் ஒரு அருமையான சத்திய வசனத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள பரிசுத்த ஆவியானவர் அநுரகம் செய்துள்ளார். பொதுவாக மரணத்தை குறித்த பயம் நாம் அனைவருக்கும் உண்டுதானே,ஆனால் இன்று நாம் மாரித்தும் பிழைத்தவர்களாய் இருக்கிறோம்,என்ன குழப்பமாக இருக்கிறதா...கவலையோ,குழப்பமோ வேண்டாம் அதை விளக்கும்படியே தேவன் எனக்கு வெளிச்சம் அருளியுள்ளார் அதற்காக தேவனை ஸ்தோதரிக்கிறேன்.சரி,வாருங்கள் தலைபிற்குள் போகலாம்;நாம் எவ்வகையான மரண அனுபவத்தை கடந்து வந்துள்ளோம் என்று பரிசுத்த வேதாகம் கூறுகிறது என்று பார்ப்போமா!...பரிசுத்த பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் இவ்வாறாக எழுதியுள்ளார்; "என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள்".  ரோமர் 7:4 இந்த மரண அனுபவம் கிறிஸ்தவ வாழ்க்கையில் மிகவும் முக்கியமான அனுபவம்,அனைவரும் கட்டாயம் கடந்து வரவேண்டிய அனுபவம்,பரலோ...

எல்லாம் நமக்காக🤔

Image
கிறிஸ்து இயேசுவில் பிரியமான என் அருமை சகோதர,சகோதரிகளே..நண்பர்களே,உங்கள் அனைவரையும் உலக இரட்சகராம் இயேசுவின் நாமத்தில் வாழ்த்தி இன்றைய பதிவிற்குள் வரவேற்கின்றேன்.இன்றைய தினத்தில் தேவ ஆவியானவர் உங்களிடம் பகிரும் படி எனக்கு வெளிபடுத்தியது 'தந்தையாம் தேவனின் மாபெரும் அன்பும்,இயேசு கிறிஸ்துவின் தியாகமும்'. தலைபிற்குள் கடந்து செல்லலாம் வாங்க! சங்கீதக்காரன் தாவிது இவ்வாறாக கூறுவான்:         "கர்த்தர் நல்லவர் என்பதை           ருசித்துப்பாருங்கள்" - சங்கீதம் 34:8 ஏன் கர்த்தரை ருசி பார்க்குமாறு தேவனின் தாசன் நம்மிடம் கூறியுள்ளார்,ஏனெனில் சுவையை உணர தான் முடியும்;கர்த்தரின் நன்மையையும் அனுபவித்துதான் உணர முடியும் என்றால் மட்டுமே அது புலப்படும், தேவன் நன்மையாய் இருப்பதினால் மாத்திரம் தாவிது அப்படி சொல்லவில்லை அவர் இந்த உலகத்தின் மேல் கொண்ட அளவற்ற இரக்கத்தையும் குறித்தே இப்படி சங்கீதம் பாடியுள்ளார்,அந்த அன்பும்,இரக்கமும் என்ன என்பதை இந்த பதிவு உங்களுக்கு எளிமையாய் விளக்கும். இயேசப்பாவை பரிசுத்த பேதுரு இவ்வாறாக குறிப்பிடுகிறார்  ...